வானம்
வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…
வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…
வெண்பனி மலரே…
உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே…
உன் இரு விழியால்…
என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே…
பார்த்தேன் களவு போன நிலவ…
நான் பார்த்தேன்…
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள…
என்ன சுகம் சாஞ்சேன்…