பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | உதித் நாராயண் | யுவன் ஷங்கர் ராஜா | ஆதலால் காதல் செய்வீர் |
Alai Payum Nenjile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
ஆண் : நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்…
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
இங்கே இங்கே இங்கே…
ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
ஆண் : நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்…
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
எங்கே எங்கே எங்கே…
—BGM—
ஆண் : நீ சொல்லாத போதும்…
உன்னைக் கையோடு தாங்க…
ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே…
ஆண் : யார் சொன்னாலும் கூட…
நிழல் மூழ்காது நீரில்…
அதைப் போல் இங்கு காதல்…
உயிர் போனாலும் போகாதே…
ஆண் : தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே…
சிறு குமிழ் இது கடலென விரிகிறதே…
ஹே… தயங்கிய இரு விழி உடைகிறதே…
இரு இருதயம் இடைவெளி குறைகிறதே…
அதனாலே நட்பிலே காதல்…
ஒன்றே ஒன்றே ஒன்றே…
—BGM—
ஆண் : நீ முள் மீது தூங்க…
உன்னை முந்தானைப் பாயில்…
படை என்கின்றதே…
அதன் பேர் இங்கு காதல்தான்…
ஆண் : நீ தன்னாலே ஏங்க…
உன்னைத் தன்னோடு சேர்த்து…
பயன் செய்கின்றதே…
அதன் ஆரம்பம் காமம்தான்…
ஆண் : அடி முதல் முடி வரை அரும்பெழுதேன்…
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே…
ரகசிய மொழிகளும் புரிந்திடுதே…
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே…
அதனாலே காதலில் காமம்…
உண்டு உண்டு உண்டு…
ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
ஆண் : நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்…
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்…
இங்கே இங்கே இங்கே…
ஆண் : அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி…
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி…
Notes : Alai Payum Nenjile Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Yugabharathi. அலை பாயும் நெஞ்சிலே பாடல் வரிகள்.