எங்க கருப்பசாமி
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…
காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…
என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…
கார்த்திகை அதிகாலை நீராடி…
கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி…
கண்களை மூடி உன் கோவிலிலே…
இன்னிசை பாடுமென் நாவினிலே…
கார்த்திகை அதிகாலை Read More »
என் கூடவே இரும் ஓ இயேசுவே…
நீரில்லாமல் நான் வாழ முடியாது…
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே…
நீரில்லமால் நான் வாழ முடியாது…
ப்ரதிபட ஸ்ரேணிபீஷண வரகுணஸ்தோமபூஷண…
ஜநிபயஸ்தாந தாரண ஜகதவஸ்தாநகாரண…
நிகில துஷ்கர்ம கர்ஸந நிகமஸத் தர்மதர்ஸண…
ஜயஜய ஸ்ரீஸுதர்ஸந ஜயஜய ஸ்ரீஸுதர்ஸண…
நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரி…
நிர்த்தூதாகில கோர பாவனகரி ப்ரயத்க்ஷ மாஹேச்வரி…
ப்ராலேயாசல வம்சபாவன கரி காசிபுராதீஸ்வரி…
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம் பனகரி மாதான்ன பூர்ணேஸ்வரி…
அன்னபூர்ணா ஸ்தோத்திரம் Read More »
உலகினை காத்திடும் ஐம்புலனே…
அல்லாஹு அல்லாஹ்…
ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்…
அல்லாஹு அல்லாஹ்…
மாஃபீர் ஹல்பிர் ஹைருல்லா…
அல்லாஹு அல்லாஹ்…