பிள்ளையார் சுழி போட்டு
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
பிள்ளையார் சுழி போட்டு Read More »
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
பிள்ளையார் சுழி போட்டு Read More »
ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
உறையும் அவரை தொழ வேண்டும்…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞால முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே Read More »
ருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே…
ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே…
அருள் மழை பொழிவாய் Read More »
வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…
வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…
வழிகாட்டும் என் தெய்வமே Read More »
என் தேடல் நீ…
என் தெய்வமே…
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே…
உனை மனம் தேடுதே…
நீ வழிகாட்டுமே…
குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
குருவாயூருக்கு வாருங்கள் Read More »
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா…
குறை ஒன்றும் இல்லை Read More »
கோகுலத்து பசுக்கள் எல்லாம்…
கோபாலன் குழலைக் கேட்டு…
நாலு படி பால் கறக்குது இராமாரி…
இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
ஹரி ஹரி இராமாரி ஹரே கிருஷ்ணாரி…
கோகுலத்து பசுக்கள் Read More »
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே Read More »