கோடைக்கால காற்றே
கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…
Ilaiyaraja Hits
கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…
கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…
கங்கைக்கரை மன்னனடி Read More »
அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
மணமாலையும் மஞ்சளும் Read More »
ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே…
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…
ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…
வட்ட வட்டப் பொட்டு வைத்து…
வண்ண வண்ணப் பூ முடிக்க வா… ஆ…
சின்னச் சின்ன கன்னங்களில்…
உண்ணுகின்ற தேனெடுத்து வா… ஆ…