ஆலோலம் பாடி
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே…
தனியானால் என்ன துணை இங்கே…
நான் பாடும் பாட்டுண்டு…
அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…
சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே…
சாமிக்கிட்ட சொல்லி வச்சு Read More »