கோடைக்கால காற்றே
கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…
பன்னீர் புஷ்பங்கள் – Panneer Pushpangal (1981)
கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…
ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே…
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ…
பூந்தளிர் ஆட பொன்மலர் சூட…
சிந்தும் பனி வாடைக் காற்றில்…
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்…
பாடும் புது ராகங்கள்…
இனி நாளும் சுப காலங்கள்…