ஹேய் நிஜமே
ஹேய் நிஜமே கலையாதே…
கனவு நீ அல்ல…
பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே…
நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்…
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்…
நான் சொல்கிறேன் வா அருகே…
ஹேய் நிஜமே கலையாதே…
கனவு நீ அல்ல…
பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே…
நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்…
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்…
நான் சொல்கிறேன் வா அருகே…
நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…
எம்மம்மா அழகம்மா…
இருதயம் இருதயம் மெழுகம்மா…
எம்மா நீ அழகம்மா…
விரல்பட விரல்பட இளகம்மா…
மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்…
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்…
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்…
என் விழி எங்கும் பூக்காலம்…
மின்னல்கள் கூத்தாடும் Read More »
நூறு கோவில் தேவை இல்லை…
தாயும் தந்தையும் போதுமே…
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்…
எங்கள் வீட்டில் வாழுமே…
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…
ஊரெல்லாம் உன்னை கண்டு Read More »
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது…
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது…
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது…
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டுகிட்டது…
உப்பு கல்லு தண்ணீருக்கு Read More »