நீராம்பல் பூவே
நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…
நீராம்பல் பூவே நீராம்பல் பூவே…
மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே…
நெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானே…
நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே…
எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…
நீ சன்னோ நியூ மூனோ…
நள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ…
நீ பியானோ நான் டியூனோ…
நாம் சேர்ந்தா பாம்பாஸ்டிக் சாங்க் தானோ…
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…
ஊரெல்லாம் உன்னை கண்டு Read More »