பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | விஜய் பிரகாஷ் & மேகா | ஹாரிஸ் ஜெயராஜ் | நண்பேன்டா |
Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம்… ம்ம்ம்…
—BGM—
ஆண் : அவள் என்னைப் பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…
ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…
ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே…
காதல் கேட்டு அலைந்தேன் நானே…
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்…
பார்வை ஒன்றில் சொன்னாளே…
ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…
ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…
—BGM—
ஆண் : சொற்கள் கொண்டு காதல் சொன்னால்…
காதை மூடிக் கொள்வாள் என்றே…
மௌனம் கொண்டு சொன்னேனே… ஓஹோ…
ஆண் : பூக்கள் தந்து காதல் சொன்னால்…
தூக்கி வீசிப் போவாள் என்றே…
குப்பை கூடை தந்தேனே…
ஆண் : அவள் காலையிலே சென்ற சாலையிலே…
நான் மாலை தேயும் போதும் ஏன் நின்றேன்…
அவள் போலிருக்கும் சில மகளிரிடம்…
நான் ஆசையோடு பேசியே ஏன் நின்றேன்…
ஆண் : அவள் என்னை பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…
ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…
—BGM—
ஆண் : எப்போதும் போல் தென்றல் இல்லை…
எப்போதும் போல் சுவாசம் இல்லை…
இன்றோ நேற்றைப் போல் இல்லை…
ஆண் : ஓ… எப்போதும் போல் பாடல் இல்லை…
இப்போது அதில் அர்த்தம் கொள்ளை…
யாரும் விளக்கவில்லை…
ஆண் : அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர…
என் பூமி எங்கும் வண்ணம் ஏன் இல்லை…
அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர…
என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை…
ஆண் : அவள் என்னை பார்த்த கணம்…
என் காற்றில் எங்கும் மனம்…
இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்…
ஆண் : அவள் பின்னே சென்றேன் தினம்…
நான் சொன்னேன் எந்தன் மனம்…
அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்…
ஆண் : மீண்டும் மீண்டும் அவளின் பின்னே…
காதல் கேட்டு அலைந்தேன் நானே…
வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல்…
பார்வை ஒன்றில் சொன்னாளே…
ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…
ஆண் : எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…
—BGM—
Notes : Enai Marubadi Marubadi Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Madhan Karky. எனை மறுபடி மறுபடி பாடல் வரிகள்.