பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | பி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீ | ஹாரிஸ் ஜெயராஜ் | நண்பேன்டா |
Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil
பெண் : கண்களோடு இரு கண்களோடு…
ஒரு காதல் பூத்ததடி பெண்ணே…
காற்றிலாடி சிறு காற்றிலாடி…
ஒரு காடு பூத்ததடி கண்ணே…
பெண் : நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடி…
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே…
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி…
உயிர் ஒன்றி விட்டதடி கண்ணே…
—BGM—
ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…
—BGM—
ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…
பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா…
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
—BGM—
பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது…
இரு விழிகளில் ரோஜாக் கனவு…
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு…
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…
—BGM—
பெண் : ஒருமுறை உன்னைக் காணும் பொழுது…
இரு விழிகளில் ரோஜாக் கனவு…
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு…
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை…
ஆண் : தங்கம் வெட்கப்பட்டால்…
மஞ்சள் வண்ணம் மாறும்…
நாணம் கொண்டதாலே…
உன் வண்ணம் பொன் வண்ணம்…
செவ்வண்ணம் ஆச்சு வா…
பெண் : கண்ணா நாம் கண்ணும்…
கண்ணும் கலப்போமா…
காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா…
பெண் : அப்பப்பா ரெக்கை கட்டி பறப்போமா…
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா…
—BGM—
ஆண் : துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்…
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்…
நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்துவிட்டாய்…
காற்றோடு மொட்டை போல உடைந்துவிட்டாய்…
பெண் : சிங்கம் கொண்ட பாலை…
வாங்கி வைப்பதென்றால்…
தங்க கிண்ணம் வேண்டும்…
கண்ணாளா நான்தானே…
உன் தங்கக் கிண்ணம் வா…
ஆண் : ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா…
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணே நம் காதல் கண்டு கலைந்தாரா…
பெண் : ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா…
என்னோடு காதல் சொல்லி நயன்தாரா…
அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா…
கண்ணா நம் காதல் கண்டு… ம்ம்… ம்ம்…
—BGM—
Notes : Oorellaam Unnai Kandu Song Lyrics in Tamil. This Song from Nannbenda (2015). Song Lyrics penned by Vairamuthu. ஊரெல்லாம் உன்னை கண்டு பாடல் வரிகள்.