பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | பென்னி டயல் & ஸ்வேதா பண்டிட் | யுவன் சங்கர் ராஜா | அஞ்சான் |
Oru Kan Jaadai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…
ஆண் : தரையில் போகும் மேகம் இவளா…
மயங்கி பார்த்தேனே…
உயிரும் கூச்சல் போடும் அவள்…
செய்யும் மாயம் ஓயாதே…
ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…
—BGM—
ஆண் : வானம் என்றால் தலைக்கு மேலே…
இருக்கும் என்று நினைத்திருந்தேன்…
எந்தன் வானம் எதிரில் நின்று…
புன்னகைத்தாள் மெய்மறந்தேன்…
ஆண் : ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே…
சாவி உந்தன் விழிகளிலே…
அனுமதிக்கும் பார்வை வந்தாலே…
அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே…
ஆண் : எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள்…
சேர்த்து போகும் நெடும் பயணம்…
காதல் ஒன்றுதான் இறுதிவரை…
வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்…
—BGM—
ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…
—BGM—
ஆண் : தொடரும் போட்ட கதையை போல…
எந்தன் மாலை முடிகிறதே…
உந்தன் கண்கள் பார்க்கத்தானே…
எனது காலை விடிகிறதே…
ஆண் : வாரம் ஏழு நாளும் உன்னாலே…
வானவில்லாய் தெரிகிறதே…
உன்னைக் காணா நாட்கள் எல்லாமே…
கருப்பு வெள்ளை ஆகிறதே…
ஆண் : மின்சாரத் தோட்டமே…
உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி…
காதல் செய்யலாம்…
முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி…
ஆண் : கம் ஆன்…
ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…
ஆண் : தரையில் போகும் மேகம் இவளா…
மயங்கி பார்த்தேனே…
உயிரும் கூச்சல் போடும் அவள்…
செய்யும் மாயம் ஓயாதே…
—BGM—
Notes : Oru Kan Jaadai Song Lyrics in Tamil. This Song from Anjaan (2014). Song Lyrics penned by Viveka. ஒரு கண் ஜாடை பாடல் வரிகள்.