உனக்குள் நானே
உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா…
உனக்குள் நானே உருகும் இரவில்…
உள்ளத்தை நான் சொல்லவா…
மருவும் மனதின் ரகசிய அறையில்…
ஒத்திகை பார்த்திட வா…
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா…
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா…
சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…
சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…
வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே…
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே…
பார்த்த முதல் நாளே Read More »
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…
நறுமுகையே நறுமுகையே Read More »
ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…