வீழாதே
வீழாதே மனமே என் மனமே…
எனை நீங்காதே கணமே…
உயரத்தில் எனை நீ ஏற்றினாய்…
வானிலே நான் போகயில்…
மேகமாய் வாழ்கயில்…
உடைந்தே விழி துளியாய்…
முதல் நீ முடிவும் நீ
வீழாதே மனமே என் மனமே…
எனை நீங்காதே கணமே…
உயரத்தில் எனை நீ ஏற்றினாய்…
வானிலே நான் போகயில்…
மேகமாய் வாழ்கயில்…
உடைந்தே விழி துளியாய்…
நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கின்றதா…
பல ஆண்டாய் எண்ணெயில்லா தீபங்கள்…
தானாக சுடர் கொண்டதா…
முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…
மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…
முதல் நீ முடிவும் நீ Read More »
காற்றிலே நேரம் மெல்ல பறக்க…
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க…
வானம் விரியும் நமக்காகவே…
காணா கனவெல்லாம் உருவாக்கவே…
காற்றிலே நேரம் மெல்ல Read More »
ஏன் இது போலே என் நேற்றும் இல்லை…
ஏன் எனைப்போலே இங்கு நானும் இல்லை…
ஒரு வேளை மனதை இன்றே திறந்தேன் தானா…