பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கீர்த்தி | ஸ்ரீகாந்த் ஹரிஹரன் | தர்புகா சிவா | முதல் நீ முடிவும் நீ |
Nedunaal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கின்றதா…
பல ஆண்டாய் எண்ணெயில்லா தீபங்கள்…
தானாக சுடர் கொண்டதா…
ஆண் : கருவெள்ளை நிற ஓவியம்…
தன்னாலே வண்ணம் கூடுதா…
ரயில் ஒன்றில் விட்ட நாவலோ…
வழி தேடி வந்து வாசிக்க சொல்ல…
ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…
—BGM—
ஆண் : காலம் தாண்டி மீண்டும் காண…
தோற்றம் மாறி நெஞ்சம் மாறாது…
பழைய மீசைகள் மறுபடி பூக்க…
பழைய வாசனை என் மேலே…
ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…
—BGM—
ஆண் : நெடுநாள் முன் நின்ற பாட்டு ஒன்று…
அதுவாக தொடர்கிறதா…
ஆண் : திசை மாறும் ஓசைகளோ…
இசையாக இக்காற்றிலே…
வழிமாரும் வார்த்தைகளோ…
கவிதை போல் கரையும் போதிலே…
—BGM—
Notes : Nedunaal Song Lyrics in Tamil. This Song from Mudhal Nee Mudivum Nee (2021). Song Lyrics penned by Keerthi. நெடுநாள் பாடல் வரிகள்.