பால் பப்பாளி
பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நான் கோமாளி…
இப்போ சோக்காளி…
உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…
பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நான் கோமாளி…
இப்போ சோக்காளி…
உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…
என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…