பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | சாதனா சர்கம் & பென்னி டயல் | ஹாரிஸ் ஜெயராஜ் | சத்யம் |
En Anbe Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…
பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…
குழு : ஆத்தடி ஆசை அலை பாய…
சேத்துக்கோ மீச கொடை சாய…
கூத்தடி கோடை மழை பெய்ய…
ஏத்துக்கோ ஆடை உலை காய…
குழு : ஆத்தடி ஆசை அலை பாய…
சேத்துக்கோ மீச கொடை சாய…
கூத்தடி கோடை மழை பெய்ய…
ஏத்துக்கோ ஆடை உலை காய…
பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…
பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…
—BGM—
பெண் : தலை தொடும் மழையே…
செவி தொடும் இசையே…
இதழ் தொடும் சுவையே…
இனிப்பாயே…
பெண் : விழி தொடும் திசையே…
விரல் தொடும் கணையே…
உடல் தொடும் உடையே…
இணைவாயே…
பெண் : யாவும் நீயாய் மாறிப் போக…
நானும் நான் இல்லையே…
மேலும் மேலும் கூடும் காதல்…
நீங்கினால் தொல்லையே…
தெளிவாகச் சொன்னால்…
தொலைந்தேனே உன்னால்…
குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…
குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…
பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
—BGM—
பெண் : கருநிறச் சிலையே…
அறுவது கலையே…
பரவச நிலையே…
பகல் நீயே…
பெண் : இளகிய பனியே…
எழுதிய கவியே…
சுவை மிக கனியே…
சுகம் நீயே…
பெண் : கூடு பாவை வேகத்தோடு…
காதல் தினம் ஓடுதே…
கூடு பாயும் தாகத்தோடு…
ஆசை நதி மோதுதே…
தொடுவாயா என்னை…
தொடர்வேனே உன்னை…
குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…
குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…
பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…
பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…
பெண் : காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…
—BGM—
Notes : En Anbe Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Yugabharathi. என் அன்பே பாடல் வரிகள்.