பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | ஸ்ரீராம் பார்த்தசாரதி & பாம்பே ஜெயஸ்ரீ | ஹாரிஸ் ஜெயராஜ் | கோ |
Venpaniye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…
ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…
ஆண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…
பெண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…
பெண் : என் இருள் நேரங்கள்…
என் விழி ஈரங்கள்…
உன்னாலே தேய்கிறதே…
பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…
—BGM—
ஆண் : ஒரு இமை குளிர…
ஒரு இமை வெளிர…
உனக்குள்ளே உறங்கினேன்…
ஆண் : ஒரு இதழ் மலர…
மறு இதழ் உளற…
உன்னை அதில் உணர்கிறேன்…
பெண் : ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்…
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்…
இணையும் இன்னும்…
ஆண் : வெண்பனியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : என் தோளில் சாய்ந்திட வா…
ஆண் : இன்றிரவே… பெண் : ம்ம்…
ஆண் : நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…
—BGM—
பெண் : இமைகளில் நனைந்தும்…
இரு விழு நுழைந்தும்…
இறங்கினாய் மனதுள்ளே…
பெண் : முதல் நொடி மரணம்…
மறு நொடி ஜனனம்…
என்னகுள்ளே என்னகுள்ளே…
ஆண் : எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்…
சோவெதம் அதில் அலைந்திட வா நிதம்…
கணம் கணமே…
பெண் : வெண்பனியே…
முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
பெண் : இன்றிரவே…
நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…
ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…
பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…
Notes : Venpaniye Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Pa. Vijay. வெண்பனியே பாடல் வரிகள்.