வெண்பனியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீராம் பார்த்தசாரதி & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்கோ

Venpaniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…

ஆண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…

பெண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

பெண் : என் இருள் நேரங்கள்…
என் விழி ஈரங்கள்…
உன்னாலே தேய்கிறதே…

பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…

BGM

ஆண் : ஒரு இமை குளிர…
ஒரு இமை வெளிர…
உனக்குள்ளே உறங்கினேன்…

ஆண் : ஒரு இதழ் மலர…
மறு இதழ் உளற…
உன்னை அதில் உணர்கிறேன்…

பெண் : ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்…
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்…
இணையும் இன்னும்…

ஆண் : வெண்பனியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : என் தோளில் சாய்ந்திட வா…

ஆண் : இன்றிரவே… பெண் : ம்ம்…
ஆண் : நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

BGM

பெண் : இமைகளில் நனைந்தும்…
இரு விழு நுழைந்தும்…
இறங்கினாய் மனதுள்ளே…

பெண் : முதல் நொடி மரணம்…
மறு நொடி ஜனனம்…
என்னகுள்ளே என்னகுள்ளே…

ஆண் : எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்…
சோவெதம் அதில் அலைந்திட வா நிதம்…
கணம் கணமே…

பெண் : வெண்பனியே…
முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…

பெண் : இன்றிரவே…
நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…

பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…


Notes : Venpaniye Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Pa. Vijay. வெண்பனியே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top