நீ வந்து போனது
நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…
நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…
லட்சம் கலோாி ஒற்றை முத்தத்தில்…
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே…
கோடி வினாடிகள் எந்தன் நெஞ்சத்தில்…
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே…
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் குருவிய போல…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்குவிட்டா பக்குனு மேல…
ஆத்தங்கரை ஓரத்தில் Read More »