ஆத்தங்கரை ஓரத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கானா பாலா & எம்.சி.விக்கிஹாரிஸ் ஜெயராஜ்யான்

Aathangara Orathil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் குருவிய போல…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்குவிட்டா பக்குனு மேல…

ஆண் : காத்தடிக்கும் திசையில என் மனச…
கழுத்த கட்டி இழுக்குது சேல…
ஆப்பத்துக்கு பாயா கறிபோல…
ஆறாய் முழுங்குறா ஆள…

ஆண் : தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே…
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே…

BGM

ஆண் : தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே…
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே…

ஆண் : ஒரு கரப்பான்பூச்சி போலே…
என்ன கவுத்துபுட்டாளே…
மோசமா கடிக்குற கண்ணாலே…
பேசவே முடியல என்னாலே…
அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க…
இடுப்ப ஆட்டாதே…

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் குருவிய போல…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்கு விட்டா பக்குனு மேல…

BGM

ஆண் : பெண்ணே மாமா கிட்ட மூவ் தட்…
நீ நடக்குற நடை உடை ஐயோ…
என் மனசுல ஏதோ தடை…

ஆண் : நான் என்ன தெருவுல சுத்துற நாயா…
இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற…
உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற…
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற…

ஆண் : உன்ன பாத்திடவே பாத்திடவே…
நானும் வந்திருக்கே வந்திருக்கே…
பெண்ணே ஒரு முறை காதல சொல்லு…

ஆண் : உன்ன பிடித்திடவே பிடித்திடவே…
நானும் வந்திருக்கே வந்திருக்கே…
பெண்ணே காதுல காதல சொல்லு…

ஆண் : வாய் பேசும் வாசனை கிளியே…
ஊா் பேசும் ஓவிய சிலையோ…
அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட…
வடகறி நீதானே…

ஆண் : நீ போனா யாரடி எனக்கு…
நீதானே ஜின் ஜினா ஜினுக்கு…
அட அஞ்சர மணிக்கே ஜிஞ்சொ் சோடா…
தரவா நான் உனக்கு…

ஆண் : நான் பாா்த்த ஒருத்தல நீதானே…
உன்னாலே தரதல நான்தானே…
அட நெருப்புல விழுந்த ரேசன் அாிசி…
புழுவென ஆனேனே…

ஆண் : மங்காத்தா ராணிய பாத்தானே…
கைமாத்தா காதல கேட்டானே…
இந்த கோமளவள்ளி என்ன தொட்டா…
குளிக்கவே மாட்டேனே…

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் குருவிய போல…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்கு விட்டா பக்குனு மேல…

ஆண் : பக்குனு பக்குனு பக்குனு…
பக்குனு பக்குனு பக்குனு…

BGM

ஆண் : காலாலே அடுத்து கொலுசு…
ஏலேலோ பாடுது மனசு…
ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல…
இழுக்குது அவ வயசு…

ஆண் : ராசாத்தி என்னுடன் வாியா…
ஏமாத்தி போவது சாியா…
என்ன செளக்காா்பேட்ட பீடா போல…
மெல்லுற அரைகொறையா…

ஆண் : மன்னாதி மகனென இருந்தேனே…
உன்னால தெருவுல பொறந்தேனே…
என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா…
வானத்தில் பறப்பேனே…

ஆண் : கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே…
கண்ணாடி வளையலா சிணுங்காதே…
உன்ன நம்பியே வந்த…
என்னையே இப்போ நம்பியாா் ஆக்காதே…

ஆண் : ஆத்தங்கரை… கம்மாக்கரை…

ஆண் : ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே…
குயில் கூவும் ஜின் ஜினா ஜினுக்கு…
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம…
லுக்கு விட்டா டன்டனக்கு டன்டனக்கு …

ஆண் : காத்தடிக்கும் திசையில என் மனச…
கழுத்த கட்டி இழுக்குது சேல…
ஆப்பத்துக்கு பாயா கறிபோல…
ஆறாய் முழுங்குறா ஆள…

BGM


Notes : Aathangara Orathil Song Lyrics in Tamil. This Song from Yaan (2014). Song Lyrics penned by Kabilan. ஆத்தங்கரை ஓரத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top