கண்ணுக்குள்ளே காதலா
கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…
கண்ணுக்குள்ளே காதலா Read More »
கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…
கண்ணுக்குள்ளே காதலா Read More »
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…
மத்தாளம் கொட்டுதடி Read More »
ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…
ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்…
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்…
ஆஜாரே மேரே முஸ்தபா…
முஸ்தபா முஸ்தபா முசு முசு முஸ்தபா…
ஆவோரே மேரா தில்ருபா…
தில்ருபா தில்ருபா தில் தில் தில்ருபா…
ஆஜாரே மேரே முஸ்தபா Read More »
மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…
மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…
மனசிருக்கா மனசிருக்கா Read More »
ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…
நான் ஒரு கரையில் அவளோ மறுகரையில்…
கிளிபோல் சிறகிருந்தும் கிடந்தோம் இரு சிறையில்…
வழிதான் கிடையாதா அடிவானம் முடியாதா…
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல…
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல…
கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல…
என்னைக் கைப்புடிச்சுக் கொண்டாருவான் தேருல ஊருல…
உன் கெண்டக்காலு தெரியுதடி…
சீல கட்ட இறக்கு…
உன் சீல கட்ட இறக்கு…
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா…
மனசுக்குள்ள சுளுக்கு…
என் மனசுக்குள்ள சுளுக்கு…