உயிரே உயிரே
உயிரே உயிரே நலம்தானா சம்மதம்தானா…
நிஜம்தானா நிம்மதிதானா…
அழகே நிலவின் முதுகில் கவிதை…
எழுதி ரசித்திடவா…
உயிரே உயிரே நலம்தானா சம்மதம்தானா…
நிஜம்தானா நிம்மதிதானா…
அழகே நிலவின் முதுகில் கவிதை…
எழுதி ரசித்திடவா…
எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…
எதிலேயும் வல்லவனடா Read More »
சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…
அடி வண்ணாத்திப் பூப் பாறையிலே…
வந்து நிக்கும் மாமயிலே…
சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…
கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…
கண்ணுக்குள்ளே காதலா Read More »
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…
மத்தாளம் கொட்டுதடி Read More »
ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…
ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்…
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்…