சுவர்ணலதா

எதிலேயும் வல்லவனடா

எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…

எதிலேயும் வல்லவனடா Read More »

கண்ணுக்குள்ளே காதலா

கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

கண்ணுக்குள்ளே காதலா Read More »

மத்தாளம் கொட்டுதடி

மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

மத்தாளம் கொட்டுதடி Read More »

ஆட்டோ ராணி

ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…
ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்…
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்…

ஆட்டோ ராணி Read More »

Scroll to Top