| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நந்தலாலா | பி.ஜெயச்சந்திரன் & சுவர்ணலதா | ஸ்ரீகாந்த் தேவா | சுதேசி |
Kalyana Kanavu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…
ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…
பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…
ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…
பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…
பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…
—BGM—
ஆண் : கூண்டுல என்ன வச்சு…
கொஞ்சுவாய் கிளியை போல…
அம்மாடி ஆள விடு நான்…
வெட்ட வெளி மனுஷன்…
பெண் : ஆஆ… கோபுரம் மேலே நின்னு…
கூவி நான் உனக்கு சொல்வேன்…
ஆயிரம் இருக்கட்டுமே நீதான் என் புருஷன்…
ஆண் : உன்னோடு கொஞ்ச எனக்கேது நேரம்…
தாங்காது கண்ணே தலைக்கு மேல பாரம்…
பெண் : நான் பெண்ணானதே உன் தோள் சேரத்தான்…
என்ன தொட்டிலிலே விட்டுவிட்டு போகலாமா எட்டு வச்சு வா…
பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…
—BGM—
பெண் : தாலிக்கு ஆசை வச்சு…
சாமிக்கு பொங்கல் வச்சு…
பூ போட்டு பார்த்தேன் அய்யா…
பூவு வந்ததையா யா…
—BGM—
ஆண் : சாமிக்கு லஞ்சம் தந்து…
சாதிக்கும் சுட்டி பெண்ணே…
உன்னையே படையல் வச்சு…
என்ன வலைப்பாயா…
பெண் : நீ தாலி தந்தா தாயாக இருப்பேன்…
நீ தள்ளி நின்னா தீ கூட குளிப்பேன்…
ஆண் : நீ நெனச்சபடி என்ன தந்தேனடி…
இன்னும் என்ன செய்ய நெனைக்குற…
ஓர கண்ணில் சிரிக்கிற சொல்…
பெண் : கல்யாண கனவு…
கண்ணுக்குள் இருக்கு…
கண்ணாளா உனக்கு…
என் கண்ணில் உள்ளது தெரியாதா…
ஆண் : கணாக்கள் எதுக்கு…
கற்பனை எதுக்கு…
கண் முன்னே வந்தேன்…
எனை கண்டு பேச முடியாதா…
பெண் : சம்மதம் சொன்னாய் கண்ணா…
காற்றெல்லாம் சங்கீதம்…
என் நெஞ்சை மூடி கொண்டது ஆனந்தம்தான்…
ஆண் : என்னிடம் இன்னும் என்ன வேனும்…
கொஞ்சம் சொல்லடி…
பெண் : இந்த வார்த்தை போதும் போதும்…
இப்ப நிம்மதி…
Notes : Kalyana Kanavu Song Lyrics in Tamil. This Song from Sudesi (2006). Song Lyrics penned by Nandalala. கல்யாண கனவு பாடல் வரிகள்.
