எதிலேயும் வல்லவனடா
எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…
எதிலேயும் வல்லவனடா Read More »
நம்மவர் – Nammavar (1994)
எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…
எதிலேயும் வல்லவனடா Read More »
சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…
ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
சண்டையும் சங்கீதம்…
பூங்குயில் பாடினால் Read More »
உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…
வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம்…
உடையோடு பிறக்கவில்லை Read More »