| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| புலமைப்பித்தன் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன் | மகேஷ் மகாதேவன் | நம்மவர் |
Udaiyodu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…
வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம்…
பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…
—BGM—
ஆண் : வாடி பூங்கொடி…
பிரம்மன் படைப்பில் எந்தன் பங்கு நீயடி…
உன் பங்கு அது நான்தானே வா தோழி…
—BGM—
பெண் : ஆஹா மன்மதா…
ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா…
ஆண் பெண்ணின் இந்த தேடல்தான் தீராதா…
பெண் : உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…
—BGM—
பெண் : கண்டேன் காதலா…
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே…
இன்றோடு உயிர் போனாலும் வாழ்வோமே…
ஆண் : வா வா முல்லையே…
சாவை வெல்லும் சங்கதி இது போல் இல்லையே…
நூறாண்டு என்னை நீ வாழ வைத்தாயே…
—BGM—
ஆண் : இடையோடு தொடுவதற்கு…
பெண் : ஆஹா…
ஆண் : இடைக்கால தடை எதற்கு…
இது பாதி வேலைதான்…
பெண் : ஆஅஹாஆ…
ஆண் : இனி மீதி நாளைதான்…
பெண் : ஆஅஹா… ஹ்ம் ம்ம்ம் ம்ம்…
—BGM—
Notes : Udaiyodu Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Pulamaipithan. உடையோடு பிறக்கவில்லை பாடல் வரிகள்.
