பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | சுரேஷ் பீட்டர்ஸ் | கூலி |
Poo Poova Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…
ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…
பெண் : பூவும் உண்டு அதில் நாகம் உண்டு…
போராடி வெல்கின்ற வீரம் உண்டு…
வீரம் கொண்டு நீ வெற்றி கண்டால்…
கொண்டாடி வரவேற்கும் முதலில் வந்து வா வா…
ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா… ஹோய்…
—BGM—
ஆண் : எந்த நெஞ்சில் நஞ்சென்று…
கண்களும் உரைக்காது…
—BGM—
ஆண் : ஓய்…. எந்த புற்றில் பாம்.பென்று…
ஜோதிடம் கணிக்காது…
—BGM—
பெண் : நீ காற்றே பிடிக்காமல்…
உன் கண்கள் மூடாது…
ஆண் : சுற்றும் பூமி ஓய்ந்தாலும்…
இந்தப் போர்தான் ஓயாது…
பெண் : வா மன்மதா ரதி நான் அல்லவா…
நீ தொட்டாலே உப்பெல்லாம் தேன் அல்லவா…
வா மன்னவா நீயும் தீ அல்லவா…
நெய்யோடு ஈக்கூட்டம் ஒட்டாது வா வா வா…
ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா… ஹோய்…
—BGM—
ஆண் : சிங்க வேட்டை ஆட வந்தால்…
தூண்டில் ஒன்றும் உதவாது…
ஹேய்… தந்திரங்கள் இல்லாமல்…
வஞ்சகங்கள் சாயாது… ஹா ஹாஹா…
—BGM—
பெண் : தர்மம் விழுந்தாலும் தவறியும் உடையாது…
ஆண் : பல கோடி தந்தாலும் என் பாதை மாறாது…
பெண் : நீ மோதினால் பகை தூள் அல்லவா…
விரல் எல்லாம் எப்போதும் வேல் அல்லவா…
போராடி வா பின்பு பூச்சூட வா…
இனி வரலாறும் உன் பேரை வாசிக்கும் வா வா வா…
ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா… ஹா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…
ஆண் : அடப் பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
ஹே… பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…
—BGM—
Notes : Poo Poova Song Lyrics in Tamil. This Song from Coolie (1995). Song Lyrics penned by Vairamuthu. பூப்பூவா பூப்பூவா பாடல் வரிகள்.