பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சீமான் | ஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம் | தேவா | இனியவளே |
Malarodu Piranthavala Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…
—BGM—
பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…
ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா…
கண்களிலே காதலர்கள் போர்க்களமா… ஆ…
பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…
—BGM—
பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்…
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்…
—BGM—
ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்…
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்…
பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்…
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்…
ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை…
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்…
பெண் : மனதோடு உள்ளவரா…
நான் தேடும் நல்லவரா…
எனை ஆளும் மன்னவரா…
இவர்தானா இவர்தானா இவர்தானா…
—BGM—
ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்…
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்…
—BGM—
பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்…
என் கண்களால் காதலை பேசுவேன்…
ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா…
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா…
பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி…
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே…
ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…
பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா…
காதலிலே தூதாக போய் வருவா… ஆ…
ஆண் : மலரோடு பிறந்தவளா…
நிலவோடு வளர்ந்தவளா…
உயிரோடு கலந்தவளா…
இவள்தானா இவள்தானா இவள்தானா…
Notes : Malarodu Piranthavala Song Lyrics in Tamil. This Song from Iniyavale (1998). Song Lyrics penned by Seeman. மலரோடு பிறந்தவளா பாடல் வரிகள்.