ஓ பறவைகளே
ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…
நான் ஒரு கரையில் அவளோ மறுகரையில்…
கிளிபோல் சிறகிருந்தும் கிடந்தோம் இரு சிறையில்…
வழிதான் கிடையாதா அடிவானம் முடியாதா…
ஓ பறவைகளே பறவைகளே நில்லுங்கள்…
என் பாலைவனம் மழை பெறுமா சொல்லுங்கள்…
நான் ஒரு கரையில் அவளோ மறுகரையில்…
கிளிபோல் சிறகிருந்தும் கிடந்தோம் இரு சிறையில்…
வழிதான் கிடையாதா அடிவானம் முடியாதா…
தென்றலிலே மிதந்து வந்த…
தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும்…
தென்றல் கூட வாழ்க…
தென்றலிலே மிதந்து வந்த Read More »