அடி முத்து முத்து மாரி
அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…
அடி முத்து முத்து மாரி Read More »
அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…
அடி முத்து முத்து மாரி Read More »
ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…
கூவிய மயிலேறும் குருபரா வருக…
தாவியே தகரேறும் ஷண்முகா வருக…
ஹே மீனலோச்சனி மீனலோச்சனி…
குழு குழு குயிலே கொதிக்காதே…
மொழு மொழு கன்னம் சிவக்காதே…
கிளு கிளு பேச்சு பேசாமல்…
கொழு கொழு குழந்தையும் கிடைக்காதே…
அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி…
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே…
ஆனந்த தாளம் தட்டிடும் ஆசை கண்ணுமணியே…
ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…
ஆத்தோரம் தோப்புக்குள்ள Read More »
வண்டியில மாமன் பொண்ணு…
ஓட்டுறவன் செல்லகண்ணு…
எங்க வீட்டு ராணி வர்றா…
எல்லாம் வந்து பாத்துக்குங்க…
வண்டியில மாமன் பொண்ணு Read More »
ஓ நெஞ்சே ஒ நெஞ்சே…
சோகம் எந்தன் முகவரியா…
என் காதல் பாட்டுக்கு…
கண்ணீர்த் துளியே முதல் வரியா…
சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…
நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…
சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு…
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு…
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு…
எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
நீயும் வளர்பிறையாக நிலவே… ஏஏ…
நீயும் வளர்பிறையாக நிலவே…
உயிரை தரும் என் காதல் நிலவே நிலவே…