சுவர்ணலதா

அடி முத்து முத்து மாரி

அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…

அடி முத்து முத்து மாரி Read More »

ஒய்யார மயில் மேல்

ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா…
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…
கூவிய மயிலேறும் குருபரா வருக…
தாவியே தகரேறும் ஷண்முகா வருக…

ஒய்யார மயில் மேல் Read More »

ஹே மீனலோச்சனி

ஹே மீனலோச்சனி மீனலோச்சனி…
குழு குழு குயிலே கொதிக்காதே…
மொழு மொழு கன்னம் சிவக்காதே…
கிளு கிளு பேச்சு பேசாமல்…
கொழு கொழு குழந்தையும் கிடைக்காதே…

ஹே மீனலோச்சனி Read More »

அருகமணி கருகமணி

அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி…
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே…
ஆனந்த தாளம் தட்டிடும் ஆசை கண்ணுமணியே…

அருகமணி கருகமணி Read More »

ஆத்தோரம் தோப்புக்குள்ள

ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான்…
ஆசை வச்சேன்…
ஆளான சேதி சொல்லி அடையாளம் காட்டத்தானே…
ஆசை வச்சேன்…

ஆத்தோரம் தோப்புக்குள்ள Read More »

சாந்து பொட்டும்

சாந்து பொட்டும் சந்தன பொட்டும்…
தல தளக்குற சரிகை பட்டும்…
எம்மனசுல கொக்கி போடுது நாகரத்தினமே…
நடு சமத்துல உறக்கம் கெட்டதும் நாகரத்தினமே…
அந்த காரணத்த தெரிஞ்சு சொல்லடி நாகரத்தினமே…

சாந்து பொட்டும் Read More »

சில்லென சில்லென

சில்லென சில்லென நீர்த்துளி பட்டு…
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு…
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு…
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு…

சில்லென சில்லென Read More »

எந்தன் வானின்

எந்தன் வானின் காதல் நிலவே…
இன்று தேய்வது எதனால் நிலவே…
நீயும் வளர்பிறையாக நிலவே… ஏஏ…
நீயும் வளர்பிறையாக நிலவே…
உயிரை தரும் என் காதல் நிலவே நிலவே…

எந்தன் வானின் Read More »

Scroll to Top