பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ராம நாராயணன் | சுவர்ணலதா | எஸ்.ஏ.ராஜ்குமார் | படைவீட்டு அம்மன் |
Adi Muthu Muthu Mari Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மாயி மகமாயி மணிமந்திர சேகரியே…
ஆயி உமையானவளே ஆதி சிவன் தேவியரே…
சமைத்தால் சமயபுரம் சாதித்தால் கண்ணபுரம்…
அந்த கண்ணபுரத்து எல்லைய விட்டு என் அம்மா…
நீ கடுகு வர வேணுமடி…
—BGM—
பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…
பெண் : பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…
அடி பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…
பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
—BGM—
பெண் : வெள்ளிமலை நாயகி வேலனுக்கு தாயடி…
வேம்பு ரதம் ஏறி வந்து வினையை தீர்க்கனும்…
—BGM—
பெண் : நாராயணன் தங்கச்சி நல்லமுத்து மாரியே…
தங்க ரதம் ஏறி வந்து தாயை காக்கணும்…
பெண் : என் பம்பை சத்தம் கேட்கலையோ கருமாரியே…
இந்த பானகமும் ருசிக்கலையோ பூமாரியே…
என் மாளிகையின் மணிக்கதவும் திறக்கவில்லையோ…
பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
—BGM—
பெண் : வேம்பினிலே உடையடி வைகையாறு கடையடி…
சாம்பிராணி வாசத்தோடு சங்கரி வாரனும்…
—BGM—
பெண் : அஞ்சு தலை நாகினி ஆயிரம் கண் நாயகி
முண்டக்கண்ணி மோகினி வந்து முத்து எடுக்கனும்…
பெண் : ஆதி மீனாட்சி தாயே நீ பெண் இல்லையா…
இங்கே பாலன் படும்பாட்டை பார்க்க கண்ணில்லையா…
உன் பாளையத்து ஆலயத்தில் பாசம் இல்லையா…
பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
அஞ்சு குடைக்காரி தஞ்சாவூரு மாரி…
தஞ்சம் என வந்தோரை காத்து நிக்கும் தேவி…
பெண் : பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…
அடி பம்பை காரியே இந்த வம்பு ஏனடி…
பெண் : அடி முத்து முத்து மாரி இந்த சித்து ஏனடி…
அடி முத்தாலம்மன் தேவி செஞ்ச குத்தம் என்னடி…
—BGM—
Notes : Adi Muthu Muthu Mari Song Lyrics in Tamil. This Song from Padai Veetu Amman (2001). Song Lyrics penned by Rama Narayanan. அடி முத்து முத்து மாரி பாடல் வரிகள்.