கண்மணி காதல் வாழ
கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
இந்த மௌன நாடகம்…
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…
கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
இந்த மௌன நாடகம்…
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
லக்ஸ் பாப்பா லக்ஸ் பாப்பா லஞ்ச் குடுப்பா…
கண்ணு ஜின்தான் அப்பா…
கன்னம் பன்தான் அப்பா…
அவ பன் மேல ஜின்ன ஊத்தி குடுப்பா…
செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா…
நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா…
பூங்காத்து நெருப்பாச்சு…
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு…
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா…
துணை நீதானம்மா…
செம்பருத்திப் பூவுக்கு Read More »
வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்…
என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்…
பார்வையிலே உன் பார்வையிலே…
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்…
மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
மெட்ராஸை சுத்தி பார்க்க Read More »
உளுந்து வெதக்கையிலே…
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே…
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு…
ஆத்துமேடு தாண்டிப் போனேன்…
உளுந்து வெதக்கையிலே Read More »
கண்களை தூதுவிட்டேன் தலைவா தலைவா…
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா…
கண்களை தூதுவிட்டேன் Read More »