பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ & சுவர்ணலதா | இளையராஜா | ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி |
Kanmani Kadhal Vazha Song Lyrics in Tamil
ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
—BGM—
ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
ஆண் : இந்த மௌன நாடகம்…
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…
பெண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
பெண் : மாடம் பொன் மாடம் என்றாலும்…
மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா…
—BGM—
ஆண் : கண்ணில் உலாவும் நிலாவே…
கையில் வராமல் நீ போவதா…
பெண் : காதல் தோற்றால் கண்கள் தூங்குமா…
நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா…
ஆண் : அலை பாயும் நெஞ்சம்…
இனி உந்தன் தஞ்சம்…
பெண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
—BGM—
ஆண் : பூவே செம்பூவே உன் பேரை…
தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா…
—BGM—
பெண் : பொன்னே செம்பொன்னே உன் மாலை…
தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமோ…
ஆண் : ராஜ வம்சம் எனை ஏற்குமா…
ஏழை என்றே எனை பார்க்குமா…
பெண் : அலை பாயும் நெஞ்சம்…
இனி உந்தன் தஞ்சம்…
ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
பெண் : இந்த மௌன நாடகம்
மெல்ல களைந்து போகவே…
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா…
ஆண் : கண்மணி காதல் வாழ வேண்டும்…
பெண் : கண்களால் வார்த்தை பேசு மீண்டும்…
Notes : Kanmani Kadhal Vazha Song Lyrics in Tamil. This Song from Oru Oorla Oru Rajakumari (1995). Song Lyrics penned by Vaali. கண்மணி காதல் வாழ பாடல் வரிகள்.