பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | பி. ஜெயச்சந்திரன், சுவர்ணலதா & சுஜாதா மோகன் | தேவா | சொக்கத்தங்கம் |
Vellayai Manam Song Lyrics in Tamil
பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…
—BGM—
பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…
பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…
பெண் : முல்லை பூவா நீ சிரிக்கணும்…
எந்தன் சோகம் நான் மறக்கணும்…
பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…
—BGM—
பெண் : வேரு விட்ட ஆலமரம்…
நிழலில் சேருகிற பாக்கியம்தான்…
கொடுத்த என்றும் என்றும் நான் மறவேன்…
ஆண் : நந்தவன பூக்களென மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம் வரும்…
விரைந்து தென்றல் வந்து நாம் மிதப்போம்…
பெண் : உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தன்னை…
என் கண்ணார நான் காண காத்திருக்கேன்…
ஆண் : உள்ளம் துள்ளும் பூபாலத்தை…
ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்…
பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
பெண் : தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…
பெண் : தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல…
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல…
ஆண் : உந்தன் சோகம் நீ மறந்திட…
முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்…
பெண் : வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…
Notes : Vellayai Manam Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by Thamarai. வெள்ளையாய் மனம் பாடல் வரிகள்.