பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | தேவா | ரோஜாவை கிள்ளாதே |
Moodiko Moodiko Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
ஆண் : அம்மம்மா பொண்ணா இவ…
அப்பப்பா பொல்லாதவ…
அம்மம்மா பொண்ணா இவ…
அப்பப்பா பொல்லாதவ…
ஆண் : ஆழமானவ… துணியை எடுத்து…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
—BGM—
பெண் : ஹே… இந்த கதை எங்கே எப்பவும்…
நான் பார்த்ததே இல்லை…
எல்லோருக்கும் சொல்ல இது…
ஒண்ணும் மகாபாரதமில்ல…
ஆண் : அங்கே வெச்ச தீயே வந்து…
இங்கே பத்துது இப்போது…
என்ன பண்ண ஏது பண்ண…
தண்ணீ ஊத்து தப்பேது…
பெண் : கண்ண மறைக்கும் பொழுதும்…
காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது…
ஆண் : கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க…
கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே…
பெண் : மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து…
ஆண் : ஆஹ்ஹா…
பெண் : என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து…
ஆண் : ஹய்யோ…
பெண் : மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து…
என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து…
—BGM—
பெண் : ஹா… மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
—BGM—
ஆண் : ஹ்ஹா… சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி…
ஆவல் வந்து சேரும் போது தாங்காது தோழி…
பெண் : காலுப்பட்டா குத்தமுன்னு ஊருக்குள்ள கேட்டேனே…
காலுப்பட்டா சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்தேனே…
ஆண் : காமன் போட்ட கணக்கு பாக்கி இருக்கு…
கண் தொறந்து பார்ப்போமா…
பெண் : உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும்…
ஒதுங்கித்தான் போவோமா…
ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு…
பெண் : ஆஹ்…
ஆண் : துடிக்குதடி பொட்டக் கரும்பு…
பெண் : ஆஹ்…
ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு…
துடிக்குதடி பொட்டக் கரும்பு…
—BGM—
ஆண் : ஹையய்யயோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
ஆண் : அம்மம்மா பொண்ணா இவ…
அப்பப்பா பொல்லாதவ…
பெண் : அம்மம்மா…
ஆண் : பொண்ணா இவ…
பெண் : அப்பப்பா…
ஆண் : பொல்லாதவ…
ஆண் : ஆழமானவ… துணியை எடுத்து…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
Notes : Moodiko Moodiko Song Lyrics in Tamil. This Song from Rojavai Killathe (1993). Song Lyrics penned by Vairamuthu. மூடிக்கோ மூடிக்கோ பாடல் வரிகள்.