சுஜாதா மோகன்

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…

நெஞ்சுக்குள்ளே துடிக்கிற Read More »

திரு திருடா

திரு திருடா திரு திருடா தேன்சுவை நானாட…
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா…
கை வாளால் என்னை தொட்டு…
முத்தத்தால் வெட்டு வெட்டு…
முந்தானை கட்டில் போட வாராயா…

திரு திருடா Read More »

மச்சினிச்சி

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

மச்சினிச்சி Read More »

உன்னை நினைத்து

உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…

உன்னை நினைத்து Read More »

நான் உறவுக்காரன்

நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்…
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்…
நான் உறவுக்காரி உறவுக்காரி உறவுக்காரி…
நீ கட்டிய வேட்டிக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரி…

நான் உறவுக்காரன் Read More »

Scroll to Top