மலரோடு மலரிங்கு
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது…
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ…
மதம் என்னும் மதம் ஓயட்டும்…
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்…
தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா…
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்…
தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி…
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்…
காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
நீ அக்கரை நான் இக்கரை…
நீ அக்கரை நான் இக்கரை…
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்குற…
என் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
என் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…
சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…
சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி…
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்…
சலக்கு சலக்கு சன்…
சம்ச்சக்கு சன் சன்…
சம்ச்சக்கு சன் சன் சையா…
கேஷ்மீர் ரோஜா தோட்டம்…
அது பூத்தது காலையில்தான்…