உன்னை நினைத்து
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
ஆஆஆ… உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது…
அதுதான் அன்பே காதல் காதல்…
காதல் காதல்…
மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…
மல்லிகையே மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… சொல்லு…
தாமரையே தாமரையே…
காதலிக்கும் காதலன் யார் சொல்லு… சொல்லு…
மல்லிகையே மல்லிகையே Read More »