பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ராஜ் கண்ணா | சுஜாதா மோகன் | தேவா | கண்ணால் பேசவா |
Nenjukkulla Thudikkira Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…
பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…
பெண் : வானம் அங்கிருக்க…
வெண்வான்மதி இங்கிருக்க…
இரண்டும் விலகிட வாழ்ந்திடுமா…
ஒரு வழி சொல்லு கைப்பிடிக்க…
பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாம தேடுதய்யா…
அந்த மூச்சுக் மூச்சுக்காதே…
—BGM—
பெண் : அலங்கரிச்ச தேருப் போல ஊர்வலமாய் வந்தாலே…
சக்கரங்கள் உடைந்து போக வீதியிலே நின்னாலே…
—BGM—
பெண் : நந்தவனம் அழகைப் போல நாளெல்லாம் பூத்தாளே…
ஈரம் தான் காய்ந்துப் போக பாலைவனம் ஆனாலே…
ஏங்கும் காதல் சேர விதி வாசல் திறக்கலையே…
பொங்கும் ஊத்தைப் போல என் காதல் வத்தலையே…
பெண் : கண்ணிரெண்டில் ஒன்னு தான் பிரியுதா…
கரு வண்டு கண்ணையே குடையுதா…
செம்பருத்தி இதழால் விழியா…
பெண்ணொருத்திக் காணாதா வலியா…
பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாம தேடுதையா…
அந்த மூச்சு காத்தையே…
—BGM—
பெண் : ஆசை என்னும் மண்ணில தான்…
காதல் விதை விதைத்தாலே…
முள்ளுச்செடி முளைச்சுப் போனால்…
நெஞ்சுக்குள்ளே குத்திடுமோ…
—BGM—
பெண் : வானளவு ஆசை வைச்சேன்…
கடுகளவு ஆகிடுமா…
கடல் அளவு நேசம் வைச்சேன்…
சிறு துளியாய் மாறிடுமா…
பெண் : நான் வாங்கும் மூச்சே உன் பேச்சுக் கேட்காதா…
இரத்தம் எல்லாம் கொதிச்சே உன் பெயரைச் சொல்லுதே…
பெண் : வெல்லாம் பூக்காதா பூமியா…
வான் மழை பெய்யாதா மேகமா…
முத்தெல்லாம் விழையாதா சிப்பியா…
நட்சத்திரம் பூக்காதா வானாமா…
பெண் : நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…
பெண் : வானம் அங்கிருக்க…
வெண் வான்மதி இங்கிருக்க…
இரண்டும் விலகிட வாழ்ந்திடுமா…
ஒரு வழி சொல்லு கைப்பிடிக்க…
—BGM—
Notes : Nenjukkulla Thudikkira Song Lyrics in Tamil. This Song from Kannaal Pesavaa (2000). Song Lyrics penned by Raj Khanna. நெஞ்சுக்குள்ளே துடிக்கிற பாடல் வரிகள்.