சும்மா சும்மா
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
பொண்ணு ஒருத்தி சும்மா சும்மா…
பாத்து சிரிச்சா சும்மா சும்மா…
அவளும் நானும் சும்மா சும்மா…
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா…
உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…
முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்பா யப்பப்பா…
குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…
குண்டுமல்லி குண்டுமல்லி Read More »
என் கண்ணை பிடுங்கிகொள் பெண்ணே…
என்னை காதல் குருடன் ஆக்கிவிடு…
உன்னை மட்டும் கண்டுகொள்ள…
ஒரு செயற்கை கண்ணை பொறுத்திவிடு…
ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…
சின்ன சின்னதாய் பெண்ணே…
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்…
என்விழியில் வாள் கொண்டு வீசி…
இளம் மனதில் காயங்கள் தந்தாய்…
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
கோடி கோடி மின்னல்கள் Read More »
மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற…
மாட்டவா மாட்டு…
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான்…
பூட்டவா பூட்டு…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி…
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி…
இமை மூட மறுக்கின்றதே ஆவலே…
இதழ் சொல்ல துடிக்கின்றதே…