வண்டி வண்டி
வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்…
ஜெயம் – Jayam (2002)
வண்டி வண்டி ரயில் வண்டி…
வெள்ளக்காரன் கொடுத்த வண்டி…
தண்டவாளம் மேல நின்னு…
தம் அடிக்கும் தம் அடிக்கும்…
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு…
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம்…
என தெரியுது இப்போது…
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம்…
என தெரிவது எப்போது…
காதல் காதல் காதல்…
காதல் காதல் இனித்திடும் நரகமா…
காதல் காதல் வலித்திடும் சொர்க்கமா…
கண்களில் பொங்கும் நீரில்…
காட்சியும் மறைந்து போகும்…
திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா…
அரிச்சந்திரன் போல இவ பொய் பேசமாட்டா…
கண்ணகிய போல இவ கோவ படமாட்டா…
இன்னொரு விஷயம் கேளு…
திருவிழான்னு வந்தா Read More »
கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
கோடி கோடி மின்னல்கள் Read More »
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி…
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி…
இமை மூட மறுக்கின்றதே ஆவலே…
இதழ் சொல்ல துடிக்கின்றதே…