பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
இளையராஜா | பவதாரிணி & கார்த்திக் | இளையராஜா | சொல்ல மறந்த கதை |
Yedho Onnu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…
பெண் : பூங்கிளியே மாங்குயிலே கூறு…
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
உண்மைய நீ ரகசியமா பேசு…
உள்ள துணை உன்னவிட்டா வேறாரு…
ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…
ஆண் : பூங்கிளியே மாங்குயிலே கூறு…
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
உண்மைய நீ ரகசியமா பேசு…
உள்ள துணை உன்னவிட்டா வேறாரு…
பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
—BGM—
ஆண் : என்ன சொல்லுது உந்தன்…
பெண்மை உள்ளத்தில் உள்ள…
சங்கதியா சங்கதியா…
—BGM—
ஆண் : உண்மை உன் கண்கள் சொல்ல…
கண்கள் என் உள்ளம் கொள்ள…
நிம்மதியா நிம்மதியா…
—BGM—
பெண் : நடப்பத சொல்ல நான் யாரு…
நடக்குது உள்ளத் தகராறு…
உள்ளமும் உண்மைய அறியாது…
ஒருவருக்கும் இது தெரியாது…
ஆண் : போயி வரும் வெண்ணிலவே…
நீ தேனமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன்…
போய்விட வேணா இங்கே நில்லு இப்படியே…
பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
—BGM—
பெண் : பக்கம் நீ நின்றிருக்க…
தூரம் என் உள்ளம் செல்லும்…
என்னடியோ ஏனடியோ…
—BGM—
பெண் : எங்கோ நீ தூரம் நிற்க…
நெஞ்சில் நீ ஒட்டி நிற்க…
என்னடியோ ஏனடியோ…
ஆண் : தாளம் எங்கே தெரியாமல்…
அடிக்குது அடிக்குது இள மனசு…
ராகம் என்னும் கடலினிலே…
தவிக்குது தவிக்குது அலை அடிச்சு…
பெண் : புது வழியில் மனசு போகையிலே…
புது புதுசா எதையோ பாக்கையிலே…
பொத்தி வெச்சத புரிய வைக்கவும் தெரியலையே…
ஆண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
பெண் : வார்த்த மறந்ததென்ன…
வந்த மயக்கம் என்ன…
பூங்கிளியே மாங்குயிலே கூறு…
ஆண் : பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு…
பெண் : உண்மைய நீ ரகசியமா பேசு…
ஆண் : உள்ள துணை உன்ன விட்டா வேறாரு…
பெண் : ஏதோ ஒன்னு நெனச்சிருந்தேன்…
ஏதேதோ சொல்ல வாயெடுத்தேன்…
Notes : Yedho Onnu Song Lyrics in Tamil. This Song from Solla Marandha Kadhai (2002). Song Lyrics penned by Ilaiyaraja. ஏதோ ஒன்னு பாடல் வரிகள்.