என்னை தாலாட்டும்
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…
உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…
உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…
ரோஜா காத்து சுடிதார் போட்டு…
மதுரை வீதியில் வந்தா…
அட மனம் குதிக்குது பந்தா…
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா…
சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…
இவன் பருவத்தை அணைக்கின்ற போது…
பத்து விரல் பத்தாது…
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
ஒரு தெய்வம் தந்த பூவே (பெண்) Read More »
ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே…
அன்பைச் சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே…
சூர்ய காந்திப்பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே…