ஒரு நதி
ஒரு நதி ஒரு பௌர்ணமி…
ஓர் ஓடம் என்னிடம் உண்டு…
ஓடக்காரன் ஓடக்காரன்…
அட உங்களில் யார் உண்டு…
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…
இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…