ஒரே மனம்
ஒரே மனம்… ஒரே குணம்…
ஒரே இடம்… சுகம் சுகம்…
இதே நிலை… இதே கரை…
இதே கதை… இதம் இதம்…
ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் வார்த்ததுண்டோடி…
திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாய பூட்டிக்கோ… ஓஹோ…
கோயம்பத்தூர் பஞ்ச வச்சி…
காத பொத்திக்கோ… ஓஹோ…
நீ மலரா மலரா மலரானால்…
எந்தன் பேரே பூவாசம்…
நீ மழையா மழையா மழையானால்…
எந்தன் பேரே மண்வாசம்…
ஹே கட்டை கட்டை கட்டை கட்டை…
நாட்டு கட்டை நாட்டுக்கட்டை…
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து…
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட…
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…
கரிசல் காட்டு பெண்ணே…
என் அவனை கண்டாயா…
கவிதை பேசும் கண்ணே…
என் அவனை கண்டாயா…
கரிசல் காட்டுபெண்ணே Read More »