பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | உதித் நாராயண் & சாதனா சர்கம் | வித்யாசாகர் | வில்லன் |
Pathinettu Vayathil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…
பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…
ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம்…
தோட்டத்தில் குருவி சத்தம்…
கன்னி பெண் காதில் தொட்டால்…
ஏது பிடிக்கும்…
பெண் : வாய் வைத்து வாயை மூட…
வாய் பேசா பெண்ணுக்காக…
வாதாடும் வல்வி சத்தம்…
அது பிடிக்கும்…
—BGM—
ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…
—BGM—
ஆண் : மார்கழி மாதத்தில் குளிர் அடித்தால்…
கம்பளி போர்வையில் ஏது பிடிக்கும்…
—BGM—
பெண் : ஓ… மார்புக்குள் நீ என்னை மூடிக்கொண்டால்…
பக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும்…
ஆண் : தண்ணீர் ஓா் பக்கம் உண்டாம்…
வெந்நீர் ஓா் பக்கம் உண்டாம்…
பெண்ணே நீராடி கொள்ள…
ஏது பிடிக்கும்…
பெண் : ஆ… முத்தம் என்னும் தீர்த்தம் கொண்டு…
ரத்தம் அது உறையும் வண்ணம்…
நித்தம் நீராட வேண்டும்…
அது பிடிக்கும்…
ஆண் : தித்திக்கும் உதட்டில் தீ பிடிக்கும்…
—BGM—
ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…
பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…
—BGM—
ஆண் : தாயோடு தங்கையும் துணை இருக்க…
யாரோட தூங்கிட மிக பிடிக்கும்…
—BGM—
பெண் : தாயோடு தங்கையை துரத்தி விட்டு…
தலையணையை கட்டிகொண்டு தூங்க பிடிக்கும்…
ஆண் : பூப்போல் ஒரு தீண்டலுமுண்டு…
புயல் போல் ஒரு சீண்டலுமுண்டு…
ஏன்டி உன் தேகத்துக்கு…
ஏது பிடிக்கும்…
பெண் : பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி…
புயல் போல் என்னை சீண்டி சீண்டி…
புதிதாய் ஒரு வித்தை காட்டு…
அது பிடிக்கும்…
ஆண் : பெண்ணுக்குள் பேரின்பம் வேர் பிடிக்கும்…
—BGM—
ஆண் : ஹே… பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…
பெண் : உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…
ஆண் : தோப்புக்குள் குயிலின் சத்தம்…
தோட்டத்தில் குருவி சத்தம்…
கன்னி பெண் காதில் தொட்டால்…
ஏது பிடிக்கும்…
பெண் : வாய் வைத்து வாயை மூட…
வாய் பேசா பெண்ணுக்காக…
வாதாடும் வல்வி சத்தம்…
அது பிடிக்கும்…
—BGM—
Notes : Pathinettu Vayathil Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. பதினெட்டு வயசில் பாடல் வரிகள்.