பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் & சந்தன பாலா | வித்யாசாகர் | வில்லன் |
Ore Manam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரே மனம்…
ஒரே குணம்…
ஒரே இடம்…
சுகம் சுகம்…
ஆண் : இதே நிலை…
இதே கரை…
இதே கதை…
இதம் இதம்…
பெண் : இதே தினம்…
இதே க்ஷனம்…
இதம் பதம் சரம்…
பெண் : ஒரே மனம்…
ஒரே குணம்…
ஒரே இடம்…
சுகம் சுகம்…
—BGM—
பெண் : பள்ளிநாளில் அரும்பாய் இருந்தேன்…
பருவநாளில் முதலாய் இருந்தேன்…
பார்வை உசுப்ப மலா்கள் தவிழ்ந்தேன்…
ஸ்வரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்…
ஆண் : மலரே உந்தன் மலா்கள் தோறும்…
மஞ்சம் அமைப்பேன்…
கனியாய் மாறும் ரசவாகங்கள்…
கற்றுக்கொடுப்பேன்…
பெண் : கனியானாலும் மலரின் வாசம்…
வாரிக்கொடுப்பேன்…
அதை ரசித்தேன்…
பெண் : ஒரே மனம்…
ஒரே குணம்…
ஒரே இடம்…
சுகம் சுகம்…
ஆண் : இதே நிலை…
இதே கரை…
இதே கதை…
இதம் இதம்…
—BGM—
ஆண் : மாலை நேர நிழலை போலே…
மனதில் மோகம் நீ வரலாமே…
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்…
சேவை செய்யும் ஆசையினாலே…
பெண் : தேகத்துக்குள் தூங்கும் இன்பம்…
தட்டி எழுப்பு…
தேடி தேடி செல்கள் எல்லாம்…
தேனை நிரப்பு…
ஆண் : என் உற்சாகத்தை கட்டி காப்பது…
உந்தன் பொறுப்பு…
உள்ளே நெருப்பு…
பெண் : ஒரே மனம்…
ஒரே குணம்…
ஒரே இடம்…
சுகம் சுகம்…
ஆண் : இதே நிலை…
இதே கரை…
இதே கதை…
இதம் இதம்…
ஆண் : இதே தினம்…
இதேக்ஷனம்…
பெண் : இதம்…
ஆண் : பதம்…
ஆண் & பெண் : சரம்…
Notes : Ore Manam Song Lyrics in Tamil. This Song from Villain (2002). Song Lyrics penned by Vairamuthu. ஒரே மனம் பாடல் வரிகள்.