ஆசை நூறு வகை
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்…
பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே…
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
எனைப் பார்க்க துடிக்கின்றவன்…
எழில் சிந்த தவிக்கின்றவன்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…
குத்துதே குத்துதே…
ரோசா முள்ளு குத்துதே…
சொல்லும் போதே தேகம் புல்லரிக்குது…
உன்னுடைய பேர உச்சரிக்குது…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
உன்னை தினம் தேடும் தலைவன்…
இன்று கவி பாடும் கலைஞன்…
முத்து சிரித்தது முல்லை வெடித்தது…
முத்திரை இட்டிட சித்திரை வந்தது…
மானே மலைத்தேனே…
இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது…
இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது…
ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி…
மல்லிகப்பூ வாசத்திலே Read More »
அழகழகா பூத்திருக்கு…
ஆசை வைக்கத் தெரியலையே…
ஆசை வைக்கத் தெரியாம…
மீசை வச்சு லாபமென்ன…
அழகழகா பூத்திருக்கு Read More »
சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…
சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…