ஏனய்யா
ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…
நான் படிக்க நினச்சது…
பள்ளியறையில் இருக்குது…
போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…
ஏனய்யா ஏ பி சி…
எல்லாமே நீ வாசி…
நான் படிக்க நினச்சது…
பள்ளியறையில் இருக்குது…
போதும் இந்தப் பாடம்…
அந்தப் பாடம் சொல்லய்யா…
வா ராசா வந்து பாரு…
வா ராசா வந்து பாரு…
வந்தாலே கிளுகிளுப்பு…
வட்ட முகம் பளபளப்பு…
ஒய்யாரி என் வனப்பு…
உண்டாக்கும் புல்லரிப்பு…
வில்லாட்டம் உடல் வளைச்சி நான்தான் ஆட…
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…
காவிரியே கவிக்குயிலே Read More »
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…