வாடி என் கப்பக்கிழங்கு
அடி வாடி… அடி வாடி…
அடி வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹே ஹே ஹே…
வாடி என் கப்பக்கிழங்கு Read More »
அடி வாடி… அடி வாடி…
அடி வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹே ஹே ஹே…
வாடி என் கப்பக்கிழங்கு Read More »
மயங்குதே உன்னிடம்…
குலுங்கி வரும் கோதை பூ ரகம்…
கண்ணில் ஒரு மின்னல் வேகம்…
தெரிந்ததா புரிந்ததா…
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா…
மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா…
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்…
தீராத மோகங்கள் தீராமல் தீரும்…
காவிரியே கவிக்குயிலே Read More »
விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹேய்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…
மூடி வச்ச கதவுக்குள்ள…
சொர்க்கத்துக்கு வழியிருக்கு…
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா…
நூறு வழி துணையிருக்கு…
ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…
இங்கிரண்டு ஜாதி மல்லிகை…
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை…
கோவிலில் காதல் தொழுகை…
முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…
புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…
காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கடி இந்த மாமன…
ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாச்சுடி இந்த வேதனை…
எண்ணி இருந்தது ஈடேற…
கன்னி மனம் இன்று சூடேற…
இமை துள்ள தாளம் சொல்ல…
இமை துள்ள தாளம் சொல்ல…
இத என்ன சுரம்சொல்லி நான் பாட…