பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | மலேசியா வாசுதேவன் & வாணி ஜெய்ராம் | சந்திரபோஸ் | அண்ணாநகர் முதல் தெரு |
Aai Pachaikkili Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கடி இந்த மாமன…
ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாச்சுடி இந்த வேதனை…
ஆண் : கண்ணுள்ள…
பெண் : ஆஆ…
ஆண் : பாக்குறா…
பெண் : ஆஆ…
ஆண் : என்னவோ…
பெண் : ஆஆ…
ஆண் : கேட்குறா…
பெண் : ஆஆ…
ஆண் : ஒத்த கண்ணில என்ன பாக்குற…
அதில் என்னவோ என்ன கேட்குற…
பெண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கிறேன் இந்த மாமன…
ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாகுதே இன்ப வேதனை…
பெண் : கண்ணுல பாக்குற…
என்னவோ கேட்குற…
ஒத்த கண்ணுல என்ன பாக்குற…
அதில் என்னவோ என்ன கேட்குற…
—BGM—
ஆண் : முன்னும் பின்னும் பார்த்து நீ மூச்சு வாங்குற…
முந்தானைய வேகமா ஏனோ மூடுற…
பெண் : வில்ல வச்ச கண்ணுல அம்பு வீசுற…
வேளைகட்ட வேளையில் ஆள வாட்டுற…
ஆண் : பாக்காம பாக்குற…
பாதத்தை ஏன் தேய்க்குற…
பாவாடை காத்துல போதை ஏத்துற…
பெண் : ஏய் பச்ச கிளி இஷ்ட படி…
வச்சிக்கிறேன் இந்த மாமன…
ஆண் : ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாச்சுடி இந்த வேதனை…
—BGM—
ஆண் : சின்ன பொண்ணு மேனியோ மேட்டுப்பாளையம்…
கண்ணே உன் பார்வையோ காதல் வாரியம்…
பெண் : கோயம்பத்தூர் மாப்பிளை ரொம்ப வீரியம்…
கூட கூட வாரியே என்ன காரியம்…
ஆண் : தாபாள போடவா…
தத்துவத்த கூறவா…
பூ போல மேனியில் போர்வை ஆகவா…
ஆண் : ஏய் பச்ச கிளி இஷ்டபடி…
வச்சிக்கடி இந்த மாமன…
பெண் : ஓ… உன்ன கண்டா நெஞ்சுகுள்ள…
உண்டாகுதே இந்த வேதனை…
ஆண் : கண்ணுள்ள…
பெண் : ஆஆ…
ஆண் : பாக்குற…
பெண் : ஆஆ…
ஆண் : என்னவோ…
பெண் : ஆஆ
ஆண் : கேட்குற…
பெண் : ஆஆ…
ஆண் : ஒத்த கண்ணில் என்ன பாக்குற…
அதில் என்னவோ என்ன கேட்குற…
—BGM—
Notes : Aai Pachaikkili Song Lyrics in Tamil. This Song from Annanagar Mudhal Theru (1988). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் பச்ச கிளி பாடல் வரிகள்.